வீதியில் சென்று கொண்டிருந்த மாணவியை அழைத்து துஷ்பிரயோகம் செய்த கரீம்

வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைடுத்து கைதானார். இதன் போது சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த பாத்திமா இன்சாத்( … Continue reading வீதியில் சென்று கொண்டிருந்த மாணவியை அழைத்து துஷ்பிரயோகம் செய்த கரீம்